எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா ---- எங்கெங்கோ என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னை கூவி அழைப்பேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன் எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான் எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான் நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான் நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான் நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான் ---- எங்கெங்கோ என் நிலை பாதை மாறும் வேளையில் வாசல் தேடி வருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாஹம் கொண்ட மான் போல ஓடி வருவேன் என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான் ...