Friday 6 December 2013

எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன்-Lyrics in Tamil

 எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா

கார்கால மேகம் கண்டும்
கனலானேன் நானே நாதா
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா ---- எங்கெங்கோ


என் மனம் சோர்ந்து போகும் வேளை 
உன்னை கூவி அழைப்பேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன்
எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான்
எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான்
நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான்
நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
  
                                        ---- எங்கெங்கோ

என் நிலை பாதை மாறும் வேளையில்
வாசல் தேடி வருவேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா 
தாஹம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான்
எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான்
நான் வேண்டும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்

                                        ---- எங்கெங்கோ